Tag: CM OF TELUNGANA

#அதிரடி- கல்லூரிகளில் மதிய உணவுத் திட்டம்! ராவ் ராக்!

அரசு கல்லூரியில் படிக்கும் இளநிலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை  அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். தெலுங்கானவில் நேற்று நடந்த உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அளித்த பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:மாநிலத்தில் இந்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசு கல்லூரியிலும் படிக்கின்ற இளநிலை மணவர்களுக்கு மதிய உணவு வழங்க முடிவு எடுக்கப்பட்டு விட்டது. அரசு கல்லூரிகளில் படிக்கின்ற […]

CHANDRASEKHAR RAO 3 Min Read
Default Image

144 தடை:.வெளியே வந்தால் சுட்டு தள்ளுவோம்!அடங்கி இருங்க..இல்ல ராணுவத்திடம் சட்டம் ஒழுங்கை கொடுத்துவிடுவேன்-முதல்வர் சந்திரசேகரராவ் எச்சரிக்கை

கொரோனாவுக்கான லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளில்தான் இருக்க வேண்டும்; வீதிகளில் நடமாடினால் கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கப்படும், சட்டஒழுங்கை ராணுவத்திடம் ஒப்படைக்க நேரிடும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தெலுங்கானாவிலும் லாக் டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும் வீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் தொடருவதால் அம்மாநில அரசு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியதாவது: தெலுங்கானாவில் இரவு முதல் காலை […]

CM OF TELUNGANA 5 Min Read
Default Image

தெலுங்கானாவில் நிறைவேறியது தீர்மானம் !மக்களை காப்பது அரசின் கடமை..சந்திரசேகர்ராவ் பேச்சு!

அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில், மத ரீதியில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வரும் சிறுபான்மையின மக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கும் சட்டமமானது நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.இந்நிலையில் இச்சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்தது.அதே போல் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் இச்சட்டத்துக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது.இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தற்போது தெலுங்கானா சட்டசபையில், நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இது தொடர்பாக […]

CAA 3 Min Read
Default Image

சந்திரசேகரராவின் 3வது அணி வலையில் யாரும் சிக்க மாட்டார்கள்….காங்கிரஸ் கட்சி குற்றசாட்டு..!!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ் 3வைத்து அணி என்ற வலையில் யாரும் சிக்க மாட்டார்கள் , பிரிவிணை அரசியல் மூலம் பா.ஜ.கவுக்கு சந்திரசேகரராவ் உதவுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சமீபத்தில் நடந்த 5 மாநிலத்தில் நடைபெற்ற  தேர்தலில் 3 மாநிலங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதிலும் தெலங்கானா மற்றும் மிசோரமில் அந்த மாநில கட்சிகள் ஆட்சியை பிடித்தன. அதுமட்டுமில்லாமல் தெலங்கானாவில் தனிபெரும்பான்மையுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைத்தார் சந்திரசேகரராவ்.இந்த தேர்தல் வெற்றிக்கு பிறகு அனைவரும் அடுத்த வருடம் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை நோக்கி […]

#Politics 4 Min Read
Default Image

பா.ஜ.க, காங்கிரஸுக்கு மாற்றாக பிராந்திய கட்சிகள் உருவெடுக்க வேண்டும்: சந்திரசேகர ராவ்…!!

பா.ஜ.க. மற்றும் காங்கிரஸுக்கு மாற்றாக பிராந்திய கட்சிகள் உருவெடுக்க வேண்டும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் கூட்டணி தொடர்பான முயற்சிகள் தொடங்கியுள்ளன. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், அதன் ஒரு பகுதியாக ஒடிசா முதல்வர் நவின் பட்நாயக்கை சந்தித்து பேசினார். பின்னர் நவின் பட்நாயக்குடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த சந்திர சேகர ராவ், […]

#Politics 3 Min Read
Default Image

அடுத்தாண்டு தேர்தலுக்கு..! இந்த ஆண்டே தயாராகும் தெலுங்கானா..!!ஆர் யூ ரெடி..! ஐயம் ரெடி..முதல்வர்சந்தரசேகர் ராவ்..!!

தெலங்கானா மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியிலேயே தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் குறித்து மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம். தெலுங்கனா :பல வருட போராட்டங்களுக்குப் பின் ஒன்றாக இருந்த ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதனிடையே கடந்த  2014- ஜூன் மாதம் 2-ம் தேதி நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா மாநிலம் உருவானது. அப்போது நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி […]

CHANDRASEKHAR RAO 3 Min Read
Default Image