சத்தீஸ்கர் : சத்தீஸ்கரின் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது, இதில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பெமேதராவில் உள்ள வெடிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், 6 பேர் காயமடைந்தனர். இது அம்மாநிலத்தின் மிகப்பெரிய துப்பாக்கித் தூள் தயாரிக்கும் ஆலை ஆகும். துர்க் மற்றும் ராய்ப்பூர் மாவட்டங்களில் இருந்து மாநில பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்தன. விபத்தின் போது, இந்த தொழிற்சாலையில் […]