Tag: BY ELECTION 2019

"சீமானின் கருத்து அநாகரீகமானது" – திமுக எம்பி கனிமொழி

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவர்கள் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல் பிரசாரத்தில் ராஜீவ்காந்தி கொலை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் தங்களது எதிர்ப்புகளை தெறிவித்து வருகின்றனர். இந்நிலையில், செர்பியா நாட்டுக்கு சென்று தற்போது சென்னை திரும்பியுள்ள திமுக எம்.பி கனிமொழியிடம் இதுக்குறித்து கேட்கப்பட்டது. அதற்கு கனிமொழி, “ராஜீவ் காந்தியின் கொலை குறித்து சீமானின் கருத்து அநாகரீகமானது” என்று  செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, முரசொலி நிலம் பஞ்சமியாக இருந்தால் ஆதாரத்தை கொண்டு நிருபிக்க வேண்டும் […]

#Politics 2 Min Read
Default Image

தமிழ்நாட்டில் ஒரு தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தேர்தல் நடைபெற்றது! – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

தமிழ்நாட்டில் இன்று சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடைபெற்றதாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரகாஷ் சாஹு தெரிவித்தார். மேலும் அரவக்குறிச்சியில் மட்டும் சிறிது பதட்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டார். அரவக்குறிச்சியில் திமுக சார்பாக செந்தில்பாலாஜியை ஆதரித்து அவரது தொண்டர்கள் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களுக்கு 300 மீட்டர் அப்பால் நின்று கொண்டிருந்தனர். அவர்களை அப்புறப்படுத்த சொல்லி போலீசார் கூறியதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. அதனை குறிப்பிட்டு பேசியிருந்தார் […]

BY ELECTION 2019 2 Min Read
Default Image