பாகிஸ்தானின் துணை ராணுவ தலைமையகத்தில் தற்கொலை குண்டுவெடிப்பு.., 10 பேர் பலி!பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள எல்லைப் படை தலைமையகத்திற்கு அருகே நடந்த தற்கொலைக் குண்டுவெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர்.