எந்த ஒரு வாசனை திரவியத்தையும் பயன்படுத்தாமல், அக்குளில் ஏற்படும் துஷ்ட துர்நாற்றத்தை போக்குவது எப்படி?

ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் சந்தித்து வரும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை வியர்வையால் ஏற்படும் துர்நாற்றம் ஆகும்; இந்த துர்நாற்றத்தை மறைக்க நம்மில் பலரும் வாசனை கொண்டு திரிகிறோம். பல நேரங்களில் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை தாண்டி, நாம் உபயோகிக்கும் வாசனை திரவியத்தால் ஏற்படும் நாற்றமும் தலைவலியும் அதிகமாகும். இந்த பதிப்பில் எந்த ஒரு வாசனை திரவியத்தையும் பயன்படுத்தாமல், அக்குளில் ஏற்படும் துஷ்ட துர்நாற்றத்தை போக்குவது எப்படி என்று பார்க்கலாம். ஆப்பிள் சிடர் வினிகர் பாக்டீரியா … Read more

கழுத்து பகுதியில் ஏற்படும் கருமையை போக்குவதற்கு உதவும் 5 இயற்கை வழிகள்!

நம்மில் பெரும்பாலானோருக்கு, ஆண்கள்-பெண்கள் என பலருக்கும் கழுத்துப் பகுதியில் கருமைபடர்ந்து காணப்படுவதுண்டு. இந்த கழுத்தின் கருமை நிறம் உடலின் மற்ற பாகங்களை காட்டிலும் வித்தியாசமானதாய் இருக்கும்; இதனால் சரும அழகு சீர் குலையும். இந்த கழுத்தின் கருமை சரியான உடல் சுத்தமின்மையால் ஏற்படுவதுண்டு; சில நேரங்களில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுவதுண்டு. இந்த பதிப்பில் கழுத்து பகுதியில் ஏற்படும் கருமையை போக்குவதற்கு உதவும் 5 இயற்கை வழிகள் பற்றி படித்து அறியலாம். கற்றாழை கற்றாழையில் உடலின் … Read more

பெருங்குடலை சுத்தம் செய்ய கூடிய சிறப்பான 5 வழிகள் இதோ!

உடல் உறுப்புகளில் மிக முக்கிய உறுப்பு இந்த பெருங்குடல் தான். பெருங்குடலில் ஏதேனும் பிரச்சினை வந்தால் அது நமக்கு மிக பெரிய ஆபாய நிலையை குறிக்கிறது. இந்த அபாயத்திற்கு மூல காரணம் பெருங்குடலில் சேர்ந்துள்ள அழுக்குகள் தான். பல ஆண்டுகளாக நாம் சாப்பிட்ட தேவையற்ற பொருட்களின் சேர்வை தான் இந்த நச்சு தன்மைமிக்க அழுக்குகள். இதை அவ்வப்போது வெளியேற்றாவிடில் ஆபத்து நமக்கு தான். இதை மிக எளிய முறையில் சுத்தம் செய்து விடலாம். அந்த 5 வழிகளை … Read more