மத்திய ஆயுதப்படை போலீஸ் கேண்டீன்களில் இந்தியாவில் தயாராகும் பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் தொலைக்காட்சி மூலம் நாட்டுமக்களுடன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பேசியிருந்த நிலையில், இந்தியா தற்சார்பு பெற்ற நாடாக விளங்க வேண்டும் என்றும், உள்நாட்டில் தயாரான பொருட்களையே மக்கள் வாங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், […]