கேரள அரசால் நடத்தப்படும் திரையரங்குகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தியேட்டருக்குள் அழைத்துச் செல்ல “அழுகை அறை” ஒன்றை அமைத்துள்ளது. கேரளாவில் அரசாங்கத்தால் நடத்தப்படும் திரையரங்கில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உள்ளே அழைத்துச் சென்று படம் பார்ப்பதற்காக “அழுகை அறை” ஒன்றை அமைத்துள்ளது. கேரளா மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் கைரளி-ஸ்ரீ-நிலா என்ற திரைஅரங்கத்தில் உள்ள இந்த அழுகை அறையின் புகைப்படங்களை கேரள கலாச்சார விவகார அமைச்சர் வி.என்.வாசவன் பகிர்ந்துள்ளார். இந்த அறையில் ஒரு குழந்தைக்கான தொட்டில் மற்றும் டயப்பர் […]