ஜனவரி 8-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்த வங்கி ஊழியர்கள்.. இதுதான் காரணம்..!

வங்கி ஊழியர்கள் ஜனவரி 8ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. வங்கிகள் இணைப்பு, பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட, வாராகடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து உள்ளார்கள். வங்கிகள் இணைப்பு மற்றும் ஊழியர்களின் ஒருசில கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், வங்கி ஊழியர்கள் ஜனவரி 8-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்தார்கள். இதுகுறித்து அந்த சங்கம் கூறுகையில், வங்கிகள் இணைப்பு, பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட, வாராகடனை வசூலிக்க … Read more

நாளை முதல் நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக்!

பொருட்களை ஏற்றி செல்வதில் முக்கிய பங்கு வகிப்பது லாரிகள். நாள் ஒன்றுக்கு லாரிகள் முலம் பொருட்கள் எத்தி செல்வது தடைபட்டால் அத்தியாவசிய பொருட்களின் அதிகமாகும் . லாரிகள்ஓடாமல் இருப்பதுபொருளாதார அளவில் பினடைவை ஏற்படுத்தும். நாளை( 20.07.18) இந்தியா  முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  லாரி  ஸ்டிரைக் நடைபெறும் என லாரி சங்கங்கள் தெரிவித்துள்ளன. அவர்களின் முக்கிய கோரிக்கைகளாக நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளை அகற்றி விட்டு வருடத்திற்கு ஒரு முறை காட்டும் படி மற்ற வேண்டும்.மேலும் பெட்ரோல் … Read more