படப்பிடிப்புக்காக துபாய் நோக்கிப் பறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்!

மகேஷ் பாபுவுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சர்காரு வாரிபாட்டா எனும் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக துபாய் நோக்கி கீர்த்தி சுரேஷ் விமானத்தில் இன்று பறந்துள்ளார். தேசிய விருது பெற்ற நடிகையும் பிரபலமான தமிழ் திரையுலக நடிகையுமாகிய கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அதனைத் தொடர்ந்து தமிழிலும் இவர் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்காரு வாரிப்பாட்டா எனும் படத்தில் நடித்து வருகிறார். … Read more

கனடாவின் போயிங் 737-8 மேக்ஸ் விமானம் பயணத்தின் போது பழுதடைந்துள்ளது!

கனடாவின் போயிங் 737-8 விமானம் பயணத்தின் போது பழுதடைந்ததால், இடையிலேயே தரையிறக்கப்பட்டுள்ளது.  கனடாவிலுள்ள 737-8 மேக்ஸ் எனும் விமானம் அரிசோனா மற்றும் மாண்ட்ரீல்  இடையே பயணித்துக்கொண்டிருந்த பொழுது பழுதடைந்துள்ளது. இடையிலேயே பழுதடைந்த இந்த விமானத்திற்குள் மூன்று ஊழியர்களும் இருந்துள்ளனர், இதனையடுத்து இந்த விமானத்தை அரிசோனாவிலுள்ள டியூசன் எனும் பகுதிக்கு திருப்பிவிட்டுள்ளனர். அங்கு விமானம் சுமூகமாக தரையிறங்கியுள்ளது. மேலும், இது குறித்து கனடாவின் போயிங் 737-8 விமானம் நிறுவனம், நவீன இயந்திரங்கள் அனைத்தும் ஒரு இயந்திரந்திரத்துடன் இயங்குவதற்கு ஏற்றவாறு தான் … Read more

மகளது பாதுகாப்புக்காக 20 லட்சத்தில் விமானம் அனுப்பிய மதுபான அதிபர்!

கொரோனாவிலிருந்து மகளை பாதுகாக்க 20 லட்சம் கொடுத்து வாடகைக்கு விமானம் அனுப்பிய மத்திய பிரதேச மதுபான அதிபர்.  கொரோனா தொற்று உலகம் முழுவதும் மிக அதிமாக பரவி வரும் நிலையில், இதை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள மதுபான அதிபர் ஒருவரின் மகள், குழந்தைகள் மற்றும் பணிப்பெண் ஆகியோர் டெல்லியில் வசித்து வந்துள்ளனர்.  ஊரடங்குக்கு முன்பு இவர்கள் போபால் வந்துள்ளனர். அதன் பின்பு விமான சேவைகள் ரத்து … Read more

2 மாத ஊரடங்குக்கு பின்பு துவங்கிய கொல்கத்தா விமான சேவை!

கடந்த இரண்டு மாத ஊரடங்குக்கு பின்பு கொல்கத்தாவில் துவங்கிய விமான சேவை.  உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் 144 தடை உத்தரவு கடந்த 50 நாட்களுக்கு மேலாக போடப்பட்டுள்ளது. இந்தியாவில் 4 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக கொல்கத்தாவில் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யபட்டது. தற்பொழுது, தளர்வுகளை அரசு அறிமுகமப்படுத்தியுள்ளதால் விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு தற்பொழுது கொல்கத்தாவில் … Read more

இன்று முதல் தூத்துக்குடியில் துவங்கிய விமான சேவை – காலஅட்டவணை இது தான்!

தூத்துக்குடி விமானம் இயங்குவதற்கான அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளதால் சென்னை சேலம்  பறக்கிறது தூத்துக்குடி விமானம்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல நாடுகள் ஸ்தம்பித்து நிற்கிறது. பல நாடுகளில் லட்சத்தை கடந்து வருகிறது பாதிப்பு. இந்நிலையில், இந்தியாவிலும் இதன் பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளதால், கடந்த 50 நாட்களாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தது.  இதனால் தூத்துக்குடியிலும் மார்ச் 24 ஆம் தேதிக்கு பிறகு விமான சேவைகள் முடக்கப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது சில தளர்வுகளை … Read more