2 மாத ஊரடங்குக்கு பின்பு துவங்கிய கொல்கத்தா விமான சேவை!

கடந்த இரண்டு மாத ஊரடங்குக்கு பின்பு கொல்கத்தாவில் துவங்கிய விமான சேவை.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் 144 தடை உத்தரவு கடந்த 50 நாட்களுக்கு மேலாக போடப்பட்டுள்ளது. இந்தியாவில் 4 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக கொல்கத்தாவில் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யபட்டது. தற்பொழுது, தளர்வுகளை அரசு அறிமுகமப்படுத்தியுள்ளதால் விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு தற்பொழுது கொல்கத்தாவில் விமான சேவைகள் துவங்கியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025