இடிதாக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்…! முதலமைச்சர் அறிவிப்பு ..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.  இந்நிலையில் நேற்று  வைத்தூர் சுற்றுவட்டரத்தில் உள்ள விவசாயிகள் 20 பேர் தண்ணீர்பந்தல் பட்டி பகுதியில் வேர்க்கடலை பிடுங்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மழையில் நனையாமல் இருப்பதற்காக கூடாரம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியில் திடீரென இடி விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கலைச்செல்வி , லட்சுமி அம்மாள் , சாந்தி ஆகிய மூன்று பெண்கள் இறந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். … Read more

ரயில்வே துறையில் 4 லட்சம் புதிய பணியிடம்….அமைச்சர் உறுதி…!!

ரயில்வேதுறையில் புதிதாக நான்கு லட்சம் பணியிடம் அமர்த்தப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். ரயில்வே துறையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார். மதுரை வரை நீட்டிக்கப்பட்டுள்ள அனுரத் விரைவு ரயில் உட்பட 22 ரயில்களின் சேவை நீட்டிப்பு அறிவிப்பை அவர் வெளியிட்டு பேசிய அவர் இந்த அறிவிப்பை தெரிவித்தார். ரயில்வே துறையில் காலியாக இருந்த 2.82 லட்ச மொத்த பணியிடங்களில், 2017ஆம் ஆண்டு 1.51 லட்சம் … Read more