சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சவாலான அணி எது…? டுவைன் பிராவோ..!

Default Image

உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோவிடம் சில முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டது அதிலும் முக்கியமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்காக எந்த அளவிற்க்கு எதிர்பார்ப்புடன் காத்து உள்ளீர்கள் என்று கேட்டதற்கு மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளேன் ஐபிஎல் விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் அவரிடம் கேட்டது இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் எந்த அணிக்கு கோப்பை வெற்றி பெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது என்றும் கேட்டதிற்கு டுவைன் பிராவோ கூறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எந்த அணி மிகவும் சவாலாக இருக்கிறது என்று கேட்டதற்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் எல்லா அணிகளும் சிறந்த அணி தான் .

அனைத்து அணிகளுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சவாலாக தான் இருக்கிறது மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதும் கடினமான அணியாக தான் இருந்து வருகிறது ,மேலும் ஐபிஎல் வரலாற்றில் வைத்துப் பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் எப்படிப்பட்ட கடினமான எதிரணி என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறியுள்ளார் .

இந்நிலையில் மேலும் எந்த அணி இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி கிறதோ அந்த இனி கண்டிப்பாக கோப்பையை தட்டிச் செல்ல முடியும் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்