‘அதெப்படி நீங்க இராணுவ தொப்பி போட்டு ஆடலாம்’ இந்திய கிரிக்கெட் அணி மீது பொல்லாப்பில் பாகிஸ்தான்! அழது புலம்பி ஐசிசியில் புகார்!!

Default Image
  • ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி இராணுவ தொப்பி அணிந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக விளையாடியது
  • இதனை பார்த்து பொறுக்காத பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் இந்திய கிரிக்கெட் அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐசிசியிடம் வலியுறுத்தியுள்ளது

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தில் தற்கொலைப்படை தாக்குதல் காரணமாக 40 வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ராணுவ வீரர்களுக்கான தொப்பி அணிந்து விளையாடினார்.

இதனை பார்த்து பொறுக்காத பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் தற்போது ஐசிசியிடம் சென்று புகார் தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்