டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச தேர்வு.., சென்னை அணியில் ராபின் உத்தப்பா..!

Default Image

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தேர்வு செய்துள்ளனர்.

ஐபிஎல் 14 வது சீசனின் 50 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தேர்வு செய்துள்ளனர்.

சென்னை அணி வீரர்கள்:

ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெஸ்ஸி, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, தோனி(கேப்டன்/ விக்கெட் கீப்பர் ), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜோஷ் ஹேசில்வுட், டுவைன் பிராவோ, தீபக் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டெல்லி அணி வீரர்கள்:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரிபால் படேல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன்/ விக்கெட் கீப்பர்), சிம்ரான் ஹெட்மியர், அக்ஸர் பட்டேல், அஸ்வின், ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதுவரை, சென்னை அணி ,பெங்களூர் அணிகள் தலா 12 போட்டிகளில் 9 போட்டிகளில் வென்று 18 புள்ளிகளுடன் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்