கருப்பு பேண்ட் அணிந்து விளையாடும் சென்னை, டெல்லி அணி வீரர்கள்..!

Default Image

பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். பாடகர் எஸ்.பி.பி மறைவிற்கு பல அரசியல் தலைவர்கள் , சினிமா மற்றும் விளையாடு பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இன்று ஐபிஎல் தொடரில் 7 -வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும்  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்நிலையில்,  பாடகர் எஸ்.பி.பி-க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய ஐபிஎல் போட்டியில் கருப்பு பேண்ட் அணிந்து சென்னை, டெல்லி அணி வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்