டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச முடிவு..!

Default Image

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளனர்.

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 26 வது லீக் போட்டியில்  பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளனர்.

பெங்களூர் அணி வீரர்கள்:

விராட் கோலி (கேப்டன்),படிக்கல், ரஜத் பட்டீதர், மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, டேனியல் சாம்ஸ், கைல் ஜேமீசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பஞ்சாப் அணி வீரர்கள்:

கே.எல்.ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், பிரப்சிம்ரன் சிங், ஷாருக் கான், கிறிஸ் ஜோர்டான், ரிலே மெரிடித், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, ஹர்பிரீத் பிரர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்