இந்த நாள் வரும் என்று எனக்குத் தெரியும்: இளவரசர் வில்லியம்

Default Image

இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இளவரசர் வில்லியம், உலகம் ஒரு தலைவரை இழந்த நிலையில், “நான் எனது பாட்டியை இழந்துவிட்டேன்” என்று கூறினார்.

பிரிட்டனின் இளவரசர் வில்லியம், இரண்டாம் எலிசபெத் ராணி இனி இல்லாத “இந்த நாள் வரும் என்று எனக்குத் தெரியும்,” என்று அவர் ராணியின் மறைவைக் குறிப்பிட்டார். பாட்டி (இரண்டாம் எலிசபெத்) இல்லாத வாழ்க்கையை உண்மையாக உணருவதற்கு சில காலம் ஆகும் என்றும் கூறினார்.

40 வயதான வேல்ஸ் இளவரசர் வில்லியம் மேலும் கூறுகையில், “என்னால் முடிந்த எல்லா வகையிலும் எனது தந்தை அரசர் சார்லஸுக்கு ஆதரவளிப்பதன் மூலம் மறைந்த ராணியின் நினைவை மதிக்கிறேன் என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்