தாலி கட்டும் போது கண்கலங்கிய மணமகன்.!மணமகள் செய்த செயல்.!வைரலாகும் வீடியோ.!

Default Image

தாலிக்கட்டும் போது மணமகன் கண்கலங்கிய சம்பவம்.அதற்கு மணமகள் செய்த காரியம்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ.மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் பார்வையாளர்கள்.

உலகில் எங்கு திருமணம் நடந்தாலும் அங்கு ஏராளமான நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறுவதுண்டு.பல ஆண்டுகளாக தங்கள் வீட்டில் வளர்ந்த பெண் அடுத்தவரின் வீட்டிற்கு மணமகளாக செல்கிறாலே என்று பெற்றோர் கண்கலங்குவதுண்டு.

அந்த வகையில் தற்போது ஒரு பகுதியில் நடந்த திருமணத்தில் தாலி காட்டும் போது மணமகனின் கண்ணில் அட்சதை தூசி ஒன்று விழுந்துள்ளது.இதனால் அவர் ஒரு கண்ணை கசிந்தவாறு இருந்துள்ளார்.

இதை பார்த்த மணப்பெண் உடனே மணமகனின்  கண்ணில் இருந்த தூசியை அன்பாக துடைத்து விட்டுள்ளார்.அதன் பின் மணமகன் தாலியை பிடித்து கெட்டியுள்ளார்.இந்த சம்பவத்தை அங்கு திருமணத்திற்கு வந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.இந்த வீடியோவை பார்த்த பலரும் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன.ஆனாலும் இந்த திருமணம் இந்தியாவில் எந்த பகுதியில் நடந்தது என்பது பற்றி தெரியவில்லை.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்