#Breaking: ஜனநாயக கடமையை நிறைவேற்றிய புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்!

Default Image

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி தனது வாக்கை பதிவு செய்தார்.

புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கியது. அங்கு மொத்தமாக 324 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அம்மாநிலத்தில் தேர்தல் காரணமாக தன்கிழமை காலை 7 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தடையின்றி வாக்களிக்க மத்திய ஆயுதப்படை பணியில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைத்தும், என்.ஆர்.காங்கிரஸ் – பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி தனது வாக்கை பதிவு செய்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்