குழந்தை பெற்ற 14 வயது சிறுமி – 84 வயது முதியவர் மீது சந்தேக விசாரணை

Default Image

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து குழந்தை பெற வைத்ததாக 84 வயது முதியவர் மீது வழக்கு.

கொல்கத்தாவில் உள்ள 14 வயது சிறுமி ஒருவருக்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை உருவாக காரணமாக இருந்தது யாரென பிரேத குழந்தையின் டி.என்.ஏ வைத்து கண்டறிய முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சனையில் சிபல் எனும் 84 வயதுடைய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் ஏற்கனவே உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டஎனக்கு உடல் உறவு கொள்ளும் தன்மையும் வயது முதிர்வால் அழிந்துபோனது. நான் எந்த பரிசோதனைக்கும் தயார் என அவர் கூறியுள்ளார். தனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என அவர் கூறியதை அடுத்து அவரது டி.என்.ஏ பரிசோதனைக்காக 3 வாரங்கள் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அவரது வக்கீலும் இவர் மீது ஹவறொன்றுமில்லை என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்