காதலை சொல்லி ஆலியா பட்டை கண்கலங்க வைத்த ரன்பீர்கபூர்.! வைரலாகும் புகைப்படம்…

Default Image

நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஆலியா பட்டிற்கு ப்ரோபோஸ் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இருக்கும் ரன்பீர் கபூர் ஆலியா பட் இருவரும் காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர்களின் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் குழந்தையும் பிறந்தது.

இவர்கள் அவ்போது தங்களுடைய குழந்தைகளுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இருவரும் சுற்றுலா சென்று எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி விடும். அந்த வகையில், தற்போது ரன்பீர் கபூர் – ஆலியா பட் இருவரும் காதலித்து வந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தில் ஒரு காட்டிற்குள்  ரன்பீர் கபூர் முழங்கால் ஈட்டு கையில் மோதரத்துடன் தன்னுடைய காதலை கூறுவது போலும், அதற்கு ஆலியா பட் சற்று கண்கலங்குவது போலும் தெரிகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் தான் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் நடிகை ஆலியா பட் தற்போது ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி, படத்தில் நடித்து வருகிறார். அவரை போல நடிகர் தூ ஜூதி மெயின் மக்கார் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்