இசைத்தென்றல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி! நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அறிமுகப்படுத்திய பிரபல நடிகர்!

Default Image

இசைத்தென்றல் ஏ.ஆர்.ரகுமான் பல படங்களுக்கு இசையமைத்து பல விருதுகளையும், பல சாதனைகளையும் படைத்துள்ளனர். இந்நிலையில்,  சென்னை நந்தனத்தில் ஜூலை 20-ம் தேதி ஏ.ஆர்.ரகுமானின் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதனையடுத்து, இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை நடிகர் சிவகார்த்திக்கேயன் அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை அறிமுகப்படுத்தி பேசிய நடிகர் சிவகார்த்திக்கேயன், ‘ ரகுமானை அனைவர்க்கும் பிடிக்கும் என்றும், அவரது இசையை அனைவர்க்கும் கேட்க ஆசை இருக்கும் எனவும், அதற்கான வாய்ப்பு சென்னையில் கிடைக்கவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்