கஜா புயல் குறித்து வேதனையோடு கருத்து தெரிவித்துள்ளார் கமல் …!!!

Default Image

கஜா புயல் பாதிப்பு குறித்து நம் அனைவரும் அறிந்த இன்று தான். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது உடமைகள், உறவுகளை இழந்து தவிக்கின்றனர். உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி பிஞ்சு குழந்தைகள் கூட தவிக்கின்றனர்.
இந்நிலையில், இந்த மக்களுக்கு பல தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் சினிமா பிரபலங்கள் பலர் உதவி செய்து வருகின்றனர். இதனையடுத்து நடிகர் கமல் கஜா புயல் பாதிப்பு இது தமிழ்நாட்டிற்கு மட்டுமான சோகம் இல்லை, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே ஏற்பட்டுள்ள சோகம் என்று வேதனையோடு கருத்து தெரிவித்துள்ளார்.
source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்