இது தான் இப்ப ரொம்ப முக்கியமா..? அதெல்லாம் இரண்டு பணக்காரங்க பிரச்சனைப்பா…!! வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்….. !!!

Default Image

விஜய் படங்கள் எப்போது பல தடைகளை தாண்டி தான் ரிலீஸ் ஆகும். தற்போது சர்க்கார் படத்திற்கு எதிராக வருண் என்பவர் பிரச்சனை செய்து அந்த பிரச்சனை தற்போது தான் முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பழ.கருப்பையா பேசுகையில் சர்க்கார் பிரச்சனைதான். அதை விடுங்க. அது நாட்டிற்கு மிகவும் முக்கியமா? அது இரண்டு பணக்காரங்க பிரச்சனை. அதைவிட ராஜலக்ஷ்மி விஷயத்தை பேச வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்