இந்த ஒரு விஷயத்துல மட்டும் தாங்க நான் ஏமாந்திருக்கேன்….!!!
தல அஜித்தை பொறுத்தவரை அவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளனர். இவர் சினிமா துறைகளில் மட்டும் ஆர்வம் காட்டாமல் மற்றும் பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், அஜித் ஒரு பேட்டியில் கூறியுள்ளார், என்னை வைத்து எந்த இயக்குனர்கள் புதிய கைதிகளை கொண்டு இயக்குவதற்கு வருவதில்லை. ஷாருக்கான் நடிப்பதை போல் கதைகள் வித்தியாசமாக இருந்தால் நல்லது. ஆனால், இந்த விஷயத்தில் இயக்குனர்கள் இதற்க்கு தைரியமாக முன் வருவதில்லை. அது தான் எனக்கு ஏமாற்றம் என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த ஏமாற்றத்தை மாற்றி மங்காத்தா படத்தில் சாதித்துள்ளார் என்பது நாம் அறிந்த ஒன்றே.