நான் அவரு கூட ஒரு படத்திலயாவது நடிக்கணும்னு ஆசை! இனியாவது நடக்குதான்னு பாக்கலாம் : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

Default Image

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான பிரபலமான நடிகை. இவர் தமிழில் அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் வெளியான, நடிகர் சிவர்த்திருக்கேயனின் கனா படத்தில் நடித்து இருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஒரு படத்துல என்னுடைய கேரக்டர், என்ன சொல்ல போகுது, அதுல எவ்வளவு முக்கியத்துவம் இருக்குதுன்னு தான் பார்ப்பேன். நடிச்சா ஹீரோயினா தான் நடிக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நான் ரஜினியின் பெரிய ரசிகை. அவர்கூட ஒரு படத்திலயாவது நடிக்கணும்னு ஆசை. இனியாவது நடக்குதா என்று பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்