நலமுடன் வீடு திரும்பியுள்ளேன் – நடிகர் அருண்விஜய்

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் பரவி வந்த நிலையில், தற்போது இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த நோயின் தாக்கத்தால், சினிமா திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. மேலும், அணைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நடிகர் அருண்விஜய் மற்றும் அறிவழகன் இனியானது பணியாற்றும் ‘#AV31’ படத்தின் படப்பிடிப்பு டெல்லி அக்ராவில் நடைப்பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரும்பிய அருண் விஜய் தனது இணைய பக்கத்தில், ‘நலமுடன் விடு திரும்பியுள்ளேன்’ என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025