நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் இளைஞர்களை போல நானும் காத்திருக்கிறேன் : நடிகர் விஜய் சேதுபதி

Default Image

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல், ஏப்ரல் 18-ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் அனைத்து சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில், பிரபல நடிகரான விஜய் சேதுபதியும், இந்த தேர்தலில் வாக்களித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களித்துவிட்டு நானும் இளைஞர்களை போல் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்