இவரா சொப்பன சுந்தரி !!!!
பிரபல தொலைக்காட்சி சன் லைப் சேனலில் சொப்பன சுந்தரி என்ற நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பிக்கபட்டது. இந்நிகழ்ச்சியில் அதிக கவர்ச்சியான விஷயங்கள் இடம் பெற்றது என்ற செய்திகள் பரவியது.
மேலும் இந்த நிகழ்ச்சி அதிக அளவில் பிரபலமாக வில்லை.மேலும் இந்த நிகழ்ச்சி நேற்று முடிவடைந்துள்ளது.இதில் கடைசி ரவுண்டு வரை 5 நபர்கள் வந்தனர்.நடிகை நிக்கி கல்ராணி வெற்றியாளர்களின் பெயரை அறிவித்தார்.
அப்போது சொப்பன சுந்தரியின் டைட்டிலை டிம்பிள் என்பவர் தட்டி சென்றார்.மேலும் இரண்டாவது இடத்தை பவித்ரா பிடித்தார் மற்றும் மூன்றாம் இடத்தை பவி பிடித்தார்.