இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சூரி, வினய்ராய், சத்யராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் அவர்கள் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.
unknown nodeஇந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். 2 வருடங்கள் கழித்து சூர்யா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதால் திரையரங்கு திருவிழாக போல இருக்கும்.
unknown nodeஇந்த நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் பாண்டிராஜ் ” படம் அப்படி, இருக்கும் இப்படி இருக்கும் என எதிர்பார்க்காம வாங்க.. கண்டிப்பாக படம் முடிந்து போகும்போது உங்கள் முழுமனது நிறைந்து செல்வீர்கள்” என கூறியுள்ளார்.