அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் இயக்குனர் பாலா ஆஜர்….!!!!
இயக்குனர் பாலா அவன் இவன் படத்தில் சிங்கப்பட்டி ஜாமீனை அவதூறாக காட்சிப்படுத்திய வழக்கில் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
அவன் இவன் படத்தில் சிங்கப்பட்டி ஜாமீனை அவதூறாக காட்சிப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர் பாலா அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
இதே வழக்கில் நடிகர் ஆர்யாவுக்கு பிடிவாரத் உள்ள நிலையில் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் வழக்கு வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.