சினிமா என்பது ஒரு குடும்பம்…!!! விஜய்க்கு ஒன்னுனா நான் வருவேன்…!!!

Default Image

தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோவாக இருந்த நடிகர் பிரசாந்த். இவர் சில காலங்களாக சினிமாவில் எந்த ஈடுபாடும் இல்லாமல் இருந்துள்ளார். இவர் இயக்குனர்கள் ஷங்கர், மணிரத்னம் இயக்கத்தில் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு, மீண்டு ஜானி என்ற படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகியுள்ளார். இந்நிலையில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் அஜித், விஜய், சிம்பு ஆகியோர் பற்றி பேசியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நடிகர் அஜித் அவர்களுடன் அவருக்கு நல்ல நட்பு இருந்து வருவதாக கூறியுள்ளார். நடிகர் விஜயுடன் அடிக்கடி பேசுவதுண்டு, நானும் விஜயும் ஒரே குடும்பம். அவருக்கு ஒன்று என்றால் நான் வருவேன், அதேபோல் எங்கு ஒன்று என்றால் அவர் வருவார். ஏனென்றால் சினிமா ஒரு குடும்பம் என்று கூறியுள்ளார்.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்