ஆந்திர மாநிலத்திற்கு இனி நல்ல காலம் பிறந்துவிட்டது : நடிகை ரோஜா

Default Image

நடிகை ரோஜா, ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் போட்டியிட்ட நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக, எம்.எல்,ஏ – வாக தேர்தெடுக்கப்படவுள்ளார். இந்நிலையில், அவர் அங்குள்ள அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு,  பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், கடவுளின் ஆசியாலும், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவாலும் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாக தேர்தடுக்கப்பட்டதற்காக நன்றி தெரிவித்துள்ளார். மேலும், ஆந்திர மாநிலத்திற்கு இனி நல்ல காலம் பிறந்துவிட்டது என்றும், ஜெகன் மோகன் ரெட்டி நல்லாட்சி தருவார் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்