இலங்கை போருக்கு பின் ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சினம் கொள் திரைப்படம் படைத்துள்ள சாதனை!

Default Image

இயக்குனர் ரஞ்சித் ஜோசப் கனடாவில் பிறந்து வளர்ந்த பிரபலமான இயக்குனர். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சினம் கொள்’. இந்த திரைப்படம் இலங்கையில் போருக்கு பிறகு தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி பேசும் படமாக உருவாக்கி உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். பொதுவாக ஈழ பின்னணியில் உருவாகின்ற படங்களுக்கு யு சான்றிதழ் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்