இலங்கை போருக்கு பின் ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சினம் கொள் திரைப்படம் படைத்துள்ள சாதனை!

இயக்குனர் ரஞ்சித் ஜோசப் கனடாவில் பிறந்து வளர்ந்த பிரபலமான இயக்குனர். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சினம் கொள்’. இந்த திரைப்படம் இலங்கையில் போருக்கு பிறகு தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி பேசும் படமாக உருவாக்கி உள்ளது.
இந்நிலையில், இந்த படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். பொதுவாக ஈழ பின்னணியில் உருவாகின்ற படங்களுக்கு யு சான்றிதழ் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024