unknown node
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.