தபால் வேலை அறிவிப்பு..!சம்பளம் ரூ.81,000/- கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு..!

Default Image

தபால் வேலையில் ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, சம்பளம் ரூ. 81,000/- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டீர்களா? நீங்கள் இந்த தபால் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு பகுதிகளில் வேலை வாய்ப்புகளை தற்போது அறிவித்துள்ளது. இதில் தபால்/வரிசையாக்க உதவியாளர், தபால்காரர் மற்றும் எம்டிஎஸ் பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பவுள்ளது. ஜம்மு-காஷ்மீர்/ டெல்லி/ உத்தரப் பிரதேச பகுதிகளில் உள்ள வட்டங்களில், 610க்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன.

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12 மற்றும் 10 ஆம் வகுப்புகள் படித்து முடித்திருக்க வேண்டும். தகுதியுள்ள நபர்கள் காலக்கெடுவுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று பார்வையிடவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்