பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபருக்கு ஈரான் அரசு பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.