கழிவுநீர் தகராறு: பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் கைது..!

கழிவுநீர் பிரசச்னையால் பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டம் ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகரில் வசித்து வந்தவர் செல்வம் இவர் ககூலி தொழில் செய்துவருகிறார், மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் தேவி இவர்கள் இருவருக்கும் கால்வாயில் கழிவுநீர் விடுவதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் சன்டை இருவருக்கும் இடையே பெரிதாக இதில் ஆத்திரமடைந்த தேவி மகன் குறளரசன் வேகமாக சென்று தனது நண்பர்களை அழைத்து வந்து செல்வத்தை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினர். … Read more

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர்…உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு….!!

நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்து மாசு அடைகின்றது என பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்து வந்தது.இதையடுத்து தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்து மாசு அடைவது தொடர்பாக மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் ராமையன்பட்டியை சேர்ந்த  காட்டுராஜா என்பவர் வழக்கு தொடுத்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது.இந்த வழக்கு விசாரணையை அடுத்து தாமிரபரணி ஆற்றில் எங்கெங்கு எல்லாம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். மேலும் கழிவுநீர் கலப்பது … Read more