ஈஸ்வரனை தொடர்ந்து “மாநாடு” படம் குறித்து வெளியான தகவல்.!
ஈஸ்வரன் படத்தை முடித்து விட்டு இன்று முதல் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்டுள்ளார். நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்”என்ற ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடித்து முடித்துள்ளார் . அதனுடன் அதற்கான டப்பிங் பணிகளையும் நேற்றைய தினம் முடித்தது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் இன்று முதல் சிம்பு அவர்கள் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். ஆம், மாநாடு படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் … Read more