தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து... உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!தெலுங்கானாவில் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 8 தொழிலாளர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.