குடியுரிமை திருத்தச் சட்டம்- இன்று ஆலோசனை கூட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்க கூட்டம் இன்று நடைபெறுகிறது.  குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டு வரப்பட்டது.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க சிறப்புக் கூட்டதிற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிவிப்பில்,இஸ்லாமிய தலைவர்கள் நேரில் கலந்து ஆலோசிக்க ,இன்று  மாலை … Read more

கொரோனா அச்சம் ! மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட  ஆட்சியர்கள் தடுப்பு  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார் . மேலும் அரசு மற்றும் தனியார் மருவத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை அமைக்க அறிவுறுத்தியுள்ளார்.