Tag: Thirumangalam

திருமங்கலம்:ஒரே எண்ணில் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்..!

திருமங்கலம் தொகுதியில் ஒரே எண்ணில் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்ததால் வாக்கு எண்ணும் மையத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியில் இருந்து நடைபெற்று வருகின்றன.முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு,அதன் பின்னர் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. அதில்,தற்போது வரையிலான வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி திமுக 153  தொகுதிகளிலும்,அதிமுக 80 […]

cheating 4 Min Read
Default Image

திருமங்கலத்தில் ஆர்பி.உதயகுமார், அமமுக கூட்டணி வேட்பாளர் ஆதி நாராயணன் வேட்புமனுக்கள் நிறுத்தி வைப்பு.!

மதுரை திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்பி உதயகுமாரின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஆர்பி உதயகுமார், இரண்டு வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார் என்றும் அந்த 2 வேட்புமனுவிலும் இருவேறு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அதனை முன்மொழிந்து கையெழுத்திட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. எனவே, இது விதிமுறை மீறல் என்ற குற்றசாட்டை முன்வைத்து எதிர் கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கடித்தது அளித்திருக்கிறார்கள். இதன் […]

#AIADMK 3 Min Read
Default Image

வேட்புமனு பரிசீலினையில் வாக்குவாதம் – அமைச்சர் ஆர்பி உதயகுமார் போட்டியிடும் திருமங்கலம் தொகுதியில் பதற்றம்.!

திருமங்கலம் தொகுதியில் வேட்புமனு பரிசீலினையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி எதிர்க்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட 26 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர் சவுந்தர்யா முன்னிலையில் வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக தரப்பில் அரசு தரப்பு வழக்கறிஞர்களை விதிமுறைகளை மீறி அனுப்பியதாக எதிர்கட்சியிடன் குற்றசாட்டை வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனைத்தொடர்ந்து அதிமுக அரசு தரப்பு வழக்கறிஞர் வெளியேற்றப்பட்டுள்ளார். ஆனாலும், தொடர்ந்து வேட்புமனு பரிசீலினையில் […]

#AIADMK 4 Min Read
Default Image

இரண்டு ரயில் ஒரே தண்டவாளம்! மதுரை திருமங்களம் ரயில் நிலையத்தில் பரபரப்பு!

மதுரையிலிருந்து செங்கோட்டை நோக்கி பயணிகள் ரயில் தமதமாக திருமங்களம் வந்தடைந்தது. இதனால் திருமங்களத்தில் இருந்து உடனடியாக ரயில் புறப்பட சிக்னல் கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் திருமங்களத்தை நோக்கி.மற்றொரு ரயிலும் வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் பாதை ஒரு வழி பாதை என்பதால் இரு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்துவிட்டன. பிறகு சுதாரித்த அதிகாரிகள் வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு நேருக்கு நேராக இரண்டு ரயில்கள் மோதவிருந்த பெரும்.விபத்து தவிரக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பயணிகள் இந்த சம்பவம் […]

#Madurai 2 Min Read
Default Image