எழுத்தாளர் வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது.!2024ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ஆ.இரா.வெங்கடாசலபதி எழுதிய 'திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908' ஆய்வு நூலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.