சச்சின், கோலியால் முடியாத சாதனை! புதிய வரலாறு படைத்த ஹர்மன்பிரீத் கவுர் !சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் (International T20s) 150 போட்டிகளுக்கு மேல் விளையாடிய முதல் இந்திய வீரர்/வீராங்கனை என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் பெற்றுள்ளார்.
தோல்விக்கு நாங்க தான் காரணம் வேற யாரும் இல்லை - ஸ்ரேயாஸ் ஐயர் ஸ்பீச்!இந்த அணியின் செயல்பாடு மிகவும் மோசமாகவும் (Atrocious), ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருந்தது" என்று கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.