அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் மெகா மோசடி? சிபிஐ விசாரணை கோரி மனு!ஆர்.ஜே.டி எம்.பி சுதாகர் சிங், அறக்கட்டளை நிதி செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ (CBI) விசாரணை நடத்தக் கோரி பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.