ரூ.50 கோடி ஸ்ரீரங்கம் கோயில் நிலம் மோசடி? ஆதாரத்துடன் கூறிய அமைச்சர் ரமேஷ்!
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்ததாக திமுக நிர்வாகி ராம்குமார் மீது புகார் எழுந்துள்ளது.