பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட தனுஷ்கா குணதிலக்காவுக்கு சிட்னி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பைக்காக அங்கு சென்றிருந்த இலங்கை கிரிக்கெட்டர் தனுஷ்கா குணாதிலகா, நவம்பர் 6ஆம் தேதி தொடரப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இலங்கையின் இறுதி சூப்பர் 12 நிலைப் போட்டி தோல்விக்கு அடுத்தநாள் இந்த சம்பவம் நிகழ்ந்தது, இந்த சம்பவத்தை தொடர்ந்து சிட்னி போலீசார் அவரை கைது செய்தனர். குணதிலகா, டேட்டிங் செயலியில் ஒரு […]