ஆந்திராவின் குண்டூர் பகுதியில் ஒரு தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் இருவருக்குமே அந்த தம்பதியினர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் மருமகன்களுடன், மாமியாருக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அப்பெண்ணின் கணவர் நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நாசம் செய்து விட வேண்டாம் என மனைவி எச்சரித்துள்ளார். ஆனால் கணவரின் பேச்சை கருத்தில் கொள்ளாமல் மீண்டும் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் மனம் உடைந்த அப்பெண்ணின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து […]