'காலம் எப்போதும் பேசாது;ஆனால் காலம் தான் பதில் சொல்லும்-ரஜினிகாந்த்சென்னையில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா எழுதிய 'புறநானூறு புதிய வரிசை வகை' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இதில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார்.