ஜோதிகா புகார் செய்த மருத்துவமனையில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள்..!

ஜோதிகா புகார் கூறிய அந்த அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் சங்க ஒருவரை பாம்பு ஒன்று தீண்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில் எதிரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதி இல்லை என்றும், குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான எந்த வசதிகளும் இல்லை என்றும் கூறியிருந்தார். மேலும் நீங்கள் தஞ்சை பெரிய கோவில் உட்பட பல கோயில்களில் உண்டியலில் … Read more

ஆஆஆ பாம்பை கையில் ஏந்தி நிற்கும் பிரபல நடிகை…!

நடிகை  பீரவீணா திருவனந்தபுரத்தில் உள்ள கரமனையில் வசித்து வரும் இவர் குழிகளை வளர்த்து வரும் கூட்டின் அருகே நல்ல பாம்பு ஒன்றை கண்டு பயந்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும், சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரவீணா. இவர் மலையாளத்தில் இங்கிலீஷ் மீடியம், ஹஸ்பன்ட் இன் கோவா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். மேலும் பல மலையாள சீரியல்களிலும், சன் டிவியில் ஒளிபரப்பாகும் மகராசி என்னும் தொடரிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் … Read more

வகுப்பறையில் மாணவியை கடித்த பாம்பு…! ஆசிரியையின் அலட்சியத்தால் மாணவி உயிரிழப்பு..!

கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் சுல்தான் பத்தேரி பகுதியில் ஒரு அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஷேஹலா என்ற மாணவி 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது வகுப்பறையில் ஆசிரியை நடத்திய பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வகுப்பறையில் இருந்த ஓட்டை வழியாக பாம்பு ஒன்று ஷேஹலாவை கடித்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த சக மாணவர்கள் ஆசிரியையிடன் கூறியுள்ளனர். ஆனால் ஆசிரியை … Read more

மாறி மாறி கடித்துக்கொண்டு இறந்த முதியவரும் ,பாம்பும்!

குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா  கிராமத்தை சேர்ந்த பார்வத் காலா பாரியா வயது (60). இவர் நேற்று முன்தினம் சோளம் ஏற்றுக் கொண்டு லாரியில்  சென்று கொண்டிருந்தபோது லாரியில் இருந்த பாம்பு ஒன்று திடீரென பார்வத் முகத்தில் அடித்தது. இதனால் ஆத்திரமடைந்த பார்வத் பதிலுக்கு பாம்பை கிடைத்துள்ளது. இதில் பாம்பு இறந்து உள்ளது. கடித்த பாம்பு விஷ தன்மை கொண்டவை என்பதால் பார்வத்தை லுனவாடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு பார்வத்திற்கு சிகிக்சை கொடுக்கப்பட்டது. பாம்பின் … Read more